கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள்ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஷ இதுவரை…
செய்திகள்
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
சீன பிரஜைகள் கைது: வெளிவந்த உண்மைகள்
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று(12.10) கைது செய்யப்பட்ட 126 சீன பிரஜைகள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஆரம்பக்கட்ட…
7 முக்கிய வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்தும் அரசாங்கம்
ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப்…
ரயிலில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 03 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (12.10)…
நிவாரணப் பணிக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலை…
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அஜித் மான்னப்பெரும
கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்…
YARL ROYAL PALACE: யாழ். மையப்பகுதியில் நவீனத்துவத்தின் அடையாளம்
Tilko Blue Ocean Holdings (Pvt) Ltd. பெருமையுடன் வழங்கும் “YARL ROYAL PALACE, யாழ் நகரத்தின் மையத்தில் பழைய பூங்காவுக்கு…
100க்கு மேற்பட்ட சீன பிரஜைகள் இலங்கையில் கைது
பாரிய அளவிலான இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, குண்டசாலை பிரதேசத்திலுள்ள…
உலக மனநல சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு சின்னம் வழங்கப்பட்டது
உலக மனநல சுகாதார தினத்தை வண்ணத்துப்பூச்சி உருவம் பொறிக்கப்பட்ட சின்னமொன்று பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது. இலங்கை மனநல சுகாதார சேவையாளர்களின் செயற்பாட்டு அமைப்பின்…