தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: இறுதி தீர்மானம் அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளிலிருந்த மூன்று வினாக்கள் கசிந்தமை தொடர்பில், நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பரீட்சை…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்குச் சிறைத் தண்டனை

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் வரியைச் செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட…

இறுவட்டில் வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியல்  

எதிர்வரும் பொதுத்தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக(CD) வெளியிடத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினாலும் இந்த இறுவட்டினை…

வடக்கு மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – ஜனாதிபதி

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

பதவி விலகிய ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசியஅமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர…

முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் நீர்கட்டணம் செலுத்தவில்லை

முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தவில்லையென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து நீர் கட்டணத்திற்காக…

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

நுவரெலியாவில் அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14.10) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன்…

போலி கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – மூவர் கைது

கொழும்பு, பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்தசந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள்…