ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…
செய்திகள்
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு…
ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை
“வாக்கு என்பது பலமானதொரு ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை அனைத்து வாக்காளர்களும் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் எனஐக்கிய தேசியக் கட்சியின்…
மதுபானசாலைகளுக்கு பூட்டு
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள்…
தொலைதூர பேருந்து சேவைகள் அதிகரிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.…
ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் உள்ள 1,204 வாக்களிப்பு…
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 02 ஆவது விருப்பத்தேர்வு எண்ணப்படுமா?
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும் நாளை மறுதினத்திற்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள்…
இன்றைய வாநிலை..!
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…
மன்னாரில் வாக்களிப்பு நிலையங்கள் தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரம்
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்ப்படுத்தும் பணிகள் இன்று (19.09) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பாடசாலைகள் நிறைவடைந்ததன்…
வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு – கொள்கை ரீதியில் இணக்கம்
2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலானஇணக்கப்பாடு இன்று (19.09)…