கெஹெலிய உள்ளிட்ட மூவருக்குப் பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (11.09) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து…

ஜனாதிபதியின் அரசியல் பேரணிகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாசிறி கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…

ஈஸ்டர் தாக்குதல் – தகுதி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதாக சஜித் உறுதி

தகுதி தராதரம் பாராது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்போம்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மல்கம்…

கேட்ட கேள்விக்கு பதிலளிக்காத அநுர விவாதத்திற்கு அழைக்கிறார் – ஜனாதிபதி

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார். தன்னுடன்…

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

எதிர்வரும் 18ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும்…

விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 75 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்  

கொலம்பியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து 2 கிலோ கிராமுக்கு அதிக நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க…

2025இல் சம்பளம் அதிகரிக்கப்படுமா? – விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர்  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதன் படி, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என…

மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத்திற்கு புதிய இராஜாங்க அமைச்சர்  

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல  நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த…

ஜே.வி.பி தேர்தலுக்கு செலவிடும் பணம் குறித்து சந்தேகம் வெளியிட்ட அமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற 2022ஆம் ஆண்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த…

தேசிய மக்கள் சக்தி மட்டுமே கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் – அனுர

கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியென அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

Exit mobile version