இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை…
செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதிக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி…
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாக…
நாமலின் அரசாங்கத்தில் பிரதமர் பதவி யாருக்கு? – வெளியான தகவல்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானல், அவரது தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு…
இந்திய – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமானது
இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகியுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை…
தாய்லாந்தில் புதிய பிரதமர் தேர்வு
தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தொழிலதிபருமான தக்ஷினின் மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றத்தில் அவர் பிரதமராக தேர்வு…
அதளபாதாளத்திற்கு இட்டுச்சென்றுள்ள நிலைமையே நாட்டில் காணப்படுகிறது – சஜித்
நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜானாதிபதி கூறினாலும், நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள் தொழில்களை…
ஐக்கிய மக்கள் சக்தியின் இருவர் ரணிலுக்கு ஆதரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும்…
இலங்கையிலும் குரங்கம்மை தொடர்பில் கலந்துரையாடல்
குரங்கம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு…
பாடசாலை இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு
பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(16.08) நிறைவடைகின்றன. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு…