பாடசாலை இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு 

பாடசாலை இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு 

பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(16.08) நிறைவடைகின்றன.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version