வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மைத்திரி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தன்னை பற்றி சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தற்போது நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version