ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 5ம் திகதி மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் 99 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
செய்திகள்
நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகிய நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் குறித்த நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகியுள்ளார். சபாநாயகர்…
450 அதிகமான பட்டதாரிகள் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு
ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 462 பட்டதாரிகள், 14 நாட்கள் கடந்தும் நியமனங்களை பெற்றுக் கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த தமிழக மீனவர்கள்
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பாரதிய…
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. …
ஜனாதிபதி தேர்தல்: அனுரவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று(06.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தேசிய…
மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஜனாதிபதி செயலாளர்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை…
சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான பாராளுமன்ற…