விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதிக்கு தடை 

பறவைக் காய்ச்சல் நோய் பரவும் நாடுகளிலிருந்து விலங்குகள் அல்லது விலங்கு தயாரிப்புக்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படாது என விலங்கு உற்பத்தி…

ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் 

சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பாடமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் எதிர்வரும்…

பாடசாலை கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் நாளை(24.06) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.  சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

இத்தனை குழந்தைகளா? மீண்டும் அப்பாவானர் எலான் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 12வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எலான் மஸ்கின் முதல் மனைவிக்கு 5…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இரட்டிப்பு 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது. …

சீர்திருத்தங்களை மாற்றுவது பேரழிவை ஏற்படுத்தும் – ஷெஹான்

தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் அவற்றின் முக்கிய ஆலோசகர்களும் பொருளாதாரத்தை நிர்வகிப்பது தொடர்பில்யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாக நிதி இராஜாங்க…

சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம் – ஜனாதிபதி அறிவுரை

எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில்…

பணத்தை டீல் அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் – சஜித்

ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும்,பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லையென எதிர்க்கட்சித்தலைவர் சஜித்…

Exit mobile version