அலங்கார மீன் ஏற்றுமதியால் இவ்வளவு வருமானமா?

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2,632 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

உத்திக பிரேமரத்ன மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி அம்பலம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரினாலேயே…

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த IMF  

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களை தொடர்ந்து…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்குத் திட்டம்..!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை நாளைய (15.06) தினத்திற்குள் இலங்கை,இறுதி செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பலப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்…

மாகாண ஆளுநர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி 

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

மதம், கல்வி, சுகாதாரம் போன்றனவும் அடிப்படை உரிமையாக அமைய வேண்டும் – சஜித்

எமது நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான தனியான உள்ளடக்க அத்தியாயமொன்றுள்ளது. இந்த அடிப்படை உரிமைகள்அத்தியாயத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளே உள்ளடங்கியுள்ளது.…

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

2023/2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நாளை (14.02.24) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள்…

தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்த நாமல்    

தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றம் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும்,…

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாரிய நெருக்கடியில்.. 

நாட்டிலுள்ள தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படும் தருவாயில் இருப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த கேஸ் லைட்டர்களினால் (gas…

Exit mobile version