உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் முன்மொழிவுகளை கத்தோலிக்க திருச்சபை…
செய்திகள்
வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிராலயம்
நியூசிலாந்தின் தலைநகர் வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிராலயம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளுக்காக வெளிவிவகார அமைச்சின் குழுவொன்று நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இதன்படி,…
ஒலிம்பியன் எதிர்வீரசிங்கமின் இறுதிக்கிரியைகள்
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் காலமானார். நுரையீல் அழற்சி காரணமாக கடந்த 18…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…
இந்திய தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
இந்திய மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(19) நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102…
தமிழ் பொது வேட்பாளர் பின்னணியில் பாரிய சதி
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுவதாக ஈழ மக்கள்…
சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) முற்பகல் இறுதி…
ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டம் அடிப்படை உரிமை
நமது நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் பலவீனமான நிலையிலயே உள்ளது. புதிய சட்டம் இயற்றப்பட்டாலும், அது போதுமா என்பதில் சிக்கல்…
பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி…
நல்லடக்கம் செய்யப்பட்ட பாலித தெவரப்பெரும
உயிரிழந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெற்றன. பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் காலத்தில்,…