உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும் (25.04) இடம்பெறவுள்ளது. இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் காலை 8.30 முதல்…
செய்திகள்
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதிலடி
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (NSC) எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…
குறுஞ்செய்திகள் இலவச சேவை – ரணில் தரப்பு பதில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகஎழுந்த குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.…
வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24.04)பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே…
பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய…
நாளை மறுதினம் தேசிய துக்க தினம் பிரகடனம்
2025 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக்கிரியையை…
பெண்ணொருவரை கொலை செய்த நபருக்கு மரணதண்டனை
பெண்ணொருவரை கொலை செய்து பயணப்பையில் வைத்து கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் விட்டுச்சென்ற சம்பவத்தின் குற்றவாளிக்கு கொழும்பு மேல்…
வாக்குச் சீட்டுகளுடன் வேட்பாளர் ஒருவர் கைது
சர்வஜன பலய கட்சியிலிருந்து புத்தளம் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 85 வாக்குச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத்…
டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது
டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியில்…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இந்தியா
இந்தியாவின் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத…