பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் – யோசனை முன்வைத்த உதய கம்பன்பில

தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலம் ஒன்றினை உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளிலிருந்து…

களனி கங்கையின் நீர்மட்டம் குறைவு..!

நிலவும் வறட்சி காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…

கொழும்பி துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி..!

கொழும்பு மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (21)…

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மாபெரும் எதிர்ப்பு..!

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தேசிய வள பாதுகாப்பு அமைப்பு (NRPM) தீர்மானித்துள்ளது.…

இன்றைய வானிலை..!

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்…

ரூபாவின் இன்றைய பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் நிலையாக காணப்படுகின்து. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று…

கடன் செலுத்தும் சலுகை காலத்தை சாதமாக மாற்றிய வணிக வங்கிகள் – சஜித் ஆதங்கம்

கொவிட் காலத்தில் வணிக நிறுவனங்களுக்கு கடன் தொகை செலுத்த சலுகை வழங்கப்பட்டாலும், வணிக வங்கிகள் அதனைக் கையாண்ட விதத்தில் நாட்டில் உள்ள…

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக வக்கும்புர சத்தியப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்ற அறிவிப்பு..!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம்…

பசறையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்..!

பதுளை பசறை பகுதியில் 76 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்கான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக…