சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் விசேட சந்திப்பு..!

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சில் நண்பகல் 12…

3ம் சார்லஸ் மன்னர் புற்று நோயால் பாதிப்பு..!

பிரித்தானிய மன்னரான மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மன்னருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா…

சுதந்திர தின விழாவில் மக்கள் பங்கேற்கத் தடை என்றால் சுதந்திரம் எங்கே உள்ளது?

சுதந்திர தின தேசிய நிகழ்வில் நாட்டு மக்கள் பங்கேற்கத் தடை என்றால் எங்கே சுதந்திரம் உள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித்…

இந்த வருடத்தில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகளா?

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

வருமானம் அதிகரித்தால் மாத்திரமே சம்பள உயர்வு..!

வருமானம் அதிகரித்தால் மாத்திரமே அரசு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

சனத் நிஷாந்தவின் சாரதி குறித்து விசேட அறிவிப்பு..!

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

இந்திய நீர்மூழ்கி கப்பல் இலங்கை வந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் கரஞ் நீர்மூழ்கி கப்பல் இரு நாள் விஜயமாக 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி கொழும்பை…

சாந்தன் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள…

இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அனுரகுமார இடையே சந்திப்பு..!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…