மரம் முறிந்து வீழ்ந்ததில் பலியான சிறுவன்..!

கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த…

”மீண்டும் அரசியல் ரீதியாக ஏமாந்து விடவேண்டாம் மக்களே” – எதிர்கட்சித் தலைவர்

நாட்டில் சிலர் அழகான வார்த்தைகளை கூறி,மீண்டும் மக்களை ஏமாற்ற பலரும் காத்திருக்கும் நிலையில், இனிமேலும் பலவிதமான ஏமாற்றுகளுக்கு ஆளாக வேண்டாம். இந்நேரத்தில்…

இந்தியா பயணமாகும் வலுசக்தி அமைச்சர்

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாளை(06.02) இந்தியா, கோவாவில் ஆரபிக்கவுள்ள இந்தியா வலுசக்தி வார நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக பயணிக்கவுள்ளார். இந்தியா…

தரமற்ற மருந்து கொள்வனவுக்கு கெஹலிய உந்துதல் வழங்கினார்

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வல அமைச்சரவைக்கு உந்துதல் வழங்கினார் என கடந்த சனிக்கிழமை அவர்…

ஆவா குழு தலைவர் கைது

ஆவா குழுவின் தலைவர் கொழும்பு, கல்கிஸ்ஸையில் வைத்து நேற்று(04.02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையில் உள்ள இரன்டு மாடி வீடு ஒன்றின்…

”மாத்ய மக” நூல் வெளியீட்டு விழா!

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய ”மாத்ய மக” என்ற ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டி சிங்கள மொழி நூலின் வெளியீடு 2024 பெப்ரவரி…

கடந்த மாதம் முதல் இவரை காணவில்லை..!

கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய முத்து தேவராஜன் எனும் வயோதிபர் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ளார்.…

காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…