சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுவிப்பு..!

கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு…

தொடரும் பொலிஸாரின் கண்ணீர் புகை பிரயோகம்..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் , பெறுமதி சேர்…

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு..!

நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டில் மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு திகதி…

வெற்றிடமான சனத் நிஷாந்தவின் அமைச்சுப் பதவிக்கு புதிய நியமனம்..!

நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய சனத் நிஷாந்தவின் மறைவையடுத்து வெற்றிடமான பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய நீர்ப்பாசன மற்றும் நீர்…

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோ கணேசன்

ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க…

இந்திய அரசாங்கம் இலங்கைப் பிரஜைகளுக்க்கு வழங்கும் சிறப்பு புலமைப் பரிசில்கள்!

பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையானஅனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்குகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள…

நாட்டின் பல பகுதிகளிலும் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய…

பெலியத்த சம்பவம் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்..!

பெலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்திதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா,…

அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை – சஜித் கடும் விசனம்..!

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம் எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச…

Exit mobile version