6 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவு பகுதியில் வடக்கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இரண்டு…

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இணையவழி வரைவு குறித்து விவாதிக்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த கட்சித்…

போதைப்பொருள் சுற்றி வளைப்பில் 955 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது…

சீனாவில் சக்தி வாயந்த நிலஅதிர்வு – இடிபாடுகளில் சிக்குண்டு பலர் உயிரிழப்பு..!

சீனாவின் வடமேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. சீனா ஜின் ஜியாங் மாகாணத்தின் இன்று அதிகாலை 7. 2 ரிக்டர்…

யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை..!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்…

பெலியத்த சம்பவத்தை ஆராய 6 விசேட குழுக்கள் நியமனம்!

பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்…

‘Disease X’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்..!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத…

வருடம் முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

நாட்டின் 5 மாவட்டங்களில் வருடம் முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…