போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்…
செய்திகள்
கையிருப்பில் உள்ள அரிசி போதுமானது – அமைச்சர் மஹிந்த அமரவீர
தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய…
இரத்தினக்கல் மூலம் 02 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெறலாம்
இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும்…
சந்திர மண்டல வாசலில் பாரதம்; நாம் தொல்பொருள்களோடு தரைக்குள்-மனோ
“சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும்,…
இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட…
சோள இறக்குமதியில் பெரும் மோசடி- மீண்டும் ஏமாற்றுகிறார்கள்!
சோளம் மீதான இறக்குமதி வரி 75 ரூபாயில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 50 ரூபா இழப்பு ஏற்படும்…
இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து!
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ பாராட்டு தெரிவித்துள்ளது. ‘நாசா’ நிறுவனத்தின் தலைவர் பில் நெல்சன்…
Meningococcal – Meningitis குறித்து அச்சம் வேண்டாம்!
Meningococcal – Meningitis குறித்து மக்கள் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலையில் கைதிகள்…
இலங்கையின் அபிவிருத்திக்கான இந்தியாவின் உதவி தொடரும்
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான இந்தியாவின் உதவி தொடருமென இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜய்ஷ்ங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை-இந்தியா பாராளுமன்ற நட்பு சங்கத்தின்…
மருத்துவ பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (24.08) காலை 08.00 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக…