வாக்னர் கூலிப் படையின் தலைவரான எவ்கெனி பிரிகோஜின் உயிரிழந்து விட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து…
செய்திகள்
இன்றைய வானிலை!
08 மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை…
வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம்!
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, வழக்கமான வைப்பு வசதி விகிதம்…
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும்,…
இந்நாட்டின் சுகாதாரத் துறையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(23.08) பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் கேள்விகளை எழுப்பி ஆற்றிய முழுமையான உரையின் தமிழ் வடிவம்.…
மருந்துகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு!
நாட்டிற்குத் தேவையான 90% மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசணைக் குழு அவசியம்!
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ…
வெற்றிகரமாக நிலவை எட்டியது சந்திரயான் – 3 விக்ரம்!
சுமார் 40 நாட்கள் முயற்சியின் பிரதிபலனாக இன்று (23.08) சில நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவின்…
சுகாதார கட்டமைப்பு சீர்க்குலைந்து போகும் அபாயம்!
மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
ஐ.நா கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு!
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும்…