வைத்தியர்களுக்கு வெளிநாட்டு விடுமுறையை வழங்குவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வைத்தியர்களின்…
செய்திகள்
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேர்ந்த கொடூரம் – பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி!
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மிருகக்காட்சிசாலையின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். நேற்று (15.08) மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு…
அஸ்வெசும உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்!
வறிய மக்களுக்கு வழங்கப்படும், நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் மாத பணத்தொகை வழங்கும் நடவடிக்கை…
நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான விரிவுரையாளர்கள்!
இலங்கையில் இதுவரை 4000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர்…
நாட்டில் CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம்!
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக…
இன்றும் பல இடங்களில் மழை!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,…
நெருப்புடன் விளையாடுகிறீர்கள் – சீனா எச்சரிக்கை!
தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதாக சீனா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. மொஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய சீன பாதுகாப்பு அமைச்சர் லீ…
சாதாரணதரப் பரீட்சையின் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
கடந்த ஆண்டுக்கான (2022) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்!
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 54 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன்…
இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவானது செப்டெம்பர் 14 ஆம்…