இம்மாதம் (ஆகஸ்ட்) முதல் பத்து (10) நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கையின் சுற்றுலா…
செய்திகள்
நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை அழைத்து வரும் நிலை ஏற்படும்?
வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்…
மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி – மனோ கணேசன்!
தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தை…
அஸ்வெசும திட்டத்துக்கு எதிரான ஆட்சேபனைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
அஸ்வெசும திட்டம் தொடர்பில் பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதான விசாரணைகள் இன்று (14.08) முதல் ஆரம்பமாகவுள்ளது. ஆட்சேபனைகளை ஆராய்வதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும்…
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது!
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது! மேல்மாகாணத்தின் கோரக்காபொல பிரதேசத்தில் இன்று (14.08) அதிகாலை பண பந்தயத்திற்காக…
திறமையான தையல்காரர்களுக்கு ரஷ்யாவில் வேலை வாய்ப்பு!
இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ரஷ்யாவுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.…
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களிலும் இன்று (14.08) மழை பெய்யக்கூடும் என…
இலங்கை செல்லும் அவுஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான அறிவுறுத்தல்களின் தொகுப்பை மீளாய்வு செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (13.08) முதல் அமுலுக்கு…
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
கெஹலியவிற்கு எதிராக கையழுத்து சேகரிப்பு!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கையெழுத்துக்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. நாவலப்பிட்டி மாவட்ட அடிப்படை வைத்தியசாலைக்கு முன்பாக…