இந்தியாவில் இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய மிலிந்த் மொரகொடவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு வருடங்களுக்கு அமைச்சரவை அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மிலிந்த்…
செய்திகள்
விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக…
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திரா காந்தி – மோடி குற்றச்சாட்டு!
1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கியது இந்திரா காந்தி அரசுதான் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளதாக சர்வதேச…
ஹவாய் காட்டுத்தீ – 53 பேர் பலி!
ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சுமார் ஆயிரம்…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் இன்று (11.08) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர்…
சீனாவின் போர் கப்பல் இலங்கையில்!
சீனாவின் HAI YANG 24 HAO என்ற போர்கப்பல் இன்று (10.08) காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை…
அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் ‘Eris-EG5’ கொரோனா திரிபு!
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris-EG5’ கொரோனா வைரஸின் புதிய திரிபு அவுஸ்திரேலியாவிலும் வேகமாக பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில், அவுஸ்திரேலியாவில்…
கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று!
நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி நடவடிக்கை…
அரச வங்கிகளின் ஊழல் மோசடிகள் வெளிப்படுத்தப்படவில்லை!
நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என…
இன்றைய வானிலை!
இன்று (11.08) மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல கால மழை பெய்யக்கூடும் என…