இராவணன் குறித்து பாராளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

இராவணன் தமிழ் மன்னனா அல்லது சிங்கள மன்னனா என்பதை ஆய்வு செய்வது பயனற்றது எனவும், அவர் இலங்கையை ஆட்சி செய்த சிறந்த…

பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, ஜனாதிபதியை கூட்டணி அடுத்த வாரம் சந்திக்கும்!

முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துக்கொள்ள செல்கின்ற கூட்டணி எம்பிக்கள் கொழும்பில் இருக்க போவதில்லை என்பதால், ஜனாதிபதியின் அழைப்பை…

‘தனியார் பல்கலைகழக மாணவர்களே அதிக வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர்’ – சுசில் பிரேமஜயந்த

தனியார் பல்கலைகழக மாணவர்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுள்ள அதே வேளையில் அரச பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வேலையற்றவர்களாகவே தமது…

நாடளாவிய ரீதியில் நீர் விநியோகிப்பதில் சிக்கல்!

வறட்சியான காலநிலை காரணமாக 18 பிராந்திய மையங்களின் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக…

துருக்கி பேருந்து விபத்தில் இலங்கையர்கள் பலருக்கு பாதிப்பு!

துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கி – இஸ்தான்புல் நகரில் நேற்று…

கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தீர்மானம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதத்தை எதிர்வரும்  செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (11.08)…

‘மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்’ – ஜனாதிபதி

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்து வரும் மலையக தமிழ் மக்களை தொடர்ந்தும் தனியான இனக் குழுவாக…

இந்தியா – பூட்டன் இடையே விரைவில் ரயில் சேவை!

இந்தியா மற்றும் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவை…

பிரமிட் திட்டம் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய  குற்றமாகும்  என  இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.  இவ்வாறான பிரமிட் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது…

இறக்குமதி தடை மேலும் தளர்த்தப்படுமா?

இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது…

Exit mobile version