வங்கிகள் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர்!

ஒவ்வொரு வங்கியும் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வங்கி விசேட ஏற்பாடுகள்…

ஒவ்வாமையால் ஏற்படும் இறப்புகள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

சவுதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பெண்!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். அந்தவகையில் நுவரெலியாவில் இருந்து…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்புப் பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை…

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை விரைவில் தீர்மானிக்க முடியும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதால், சர்வதேச…

தென் கொரியாவில் வெள்ளம் – 39 பேர் பலி!

தென் கொரியாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச…

போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸார் தொடர்பில் விசேட தீர்மானம்!

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்ய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு…

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில்…

தலதா பெரஹெரவிற்கு அதிகபட்ச மின் கட்டணம் அறவீடு – சஜித் கட்டணம்!

பௌத்தர்களின் தலைசிறந்த வழிபாட்டுத்தளமான ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெரவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்கட்டணத்தை எழுதிக் கொடுத்ததன்…

கோட்டாபயவின் ஆட்சியின்போது தேசத்தை அழிக்க சதி செய்யப்பட்டது – சாகர

கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கைகள் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம்…

Exit mobile version