நாட்டில் அதிக வருமானம் பெறுபவர்கள் அரசமானியங்களை பெறுவதாக தகவல்!

நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் 12 வீதமானோர் அரசாங்க மானியங்களைப் பெறுவதாக தெரியவந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய்!

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நான்கு தட்டம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குழந்தை நல ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.…

ஜனாதிபதி மூலம் நாட்டில் அராஜகத்தை அகற்ற முடிந்தது – தினேஷ் குணவர்த்தன!

ஜனாதிபதி ரணில் மூலம் அராஜகத்தை அகற்றி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்தது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தேசிய…

குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்!

சுவீடனில் இடம்பெற்ற குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும்…

அரசாங்கத்தை கவிழ்க்க சதிமுயற்சி!

பாராளுமன்றில் நடைபெறவுள்ள முக்கிய வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…

துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் வண்டி மோதி விபத்து – ஒருவர் பலி!

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் கோரக்கன பிரதேசத்தில் பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில்…

பஸ்களின் உரிமம் தொடர்பில் புதிய திட்டம்!

பயணிகள் உரிமம் இல்லாமல் முறைகேடான விதத்திலும் சட்டவிரோதமாகவும் பயன்களில் ஈடுபடும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இயங்கும் பஸ்களை கையாள்வதற்கு…

இன்றைய வானிலை…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12.07) லேசான மழை பெய்யக்கூடும்…

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியாவில் பாரிய வரவேற்பு கிடைக்கும்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் இந்தியா புது டெல்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.…

உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் இன்று(11.07) கல்வியமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி…

Exit mobile version