சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், அந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்…
செய்திகள்
குறைந்த செலவில் தாய்லாந்துக்கான விமான சேவை ஆரம்பம்!
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எயார் ஏசியா விமானமான AIQ-140 தனது முதலாவது பயணத்தை Don…
அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீட்டு காலம் இன்றுடன் நிறைவு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (10.07) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நலன்புரி திட்டம் தொடர்பில் 9…
பல இடங்களில் இன்றும் மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (10.07) பல தடவைகள் மழை…
பேரூந்து கோர விபத்து; பலர் இறப்பு, ஆபத்தான நிலையில் பலர்
பொலன்னறுவை – மன்னம்பிட்டி, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 40 இற்கும் அதிகமானவர்கள்…
மக்கள் போராட்டத்தை மரியாதையோடு நினைவு கூருகிறோம்-சஜித்
உலகப் போராட்ட வரலாற்றில் ஒரு சிறப்பு மைற்கல்லைப் பதித்து, ஒரு வருடத்திற்கு முன்னர் இந்நாட்டுப் பிரஜைகளால் முன்னெடுக்கப்பட்ட தனித்துவமான மக்கள் போராட்டத்தை…
அருகிவரும் விலங்குகள் தொடர்பில் தேசிய கணக்கெடுப்பு அவசியம்
இந்நாட்டில் அருகிவரும் அவதானத்துக்குட்பட்டுள்ள விலங்குகள் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இதற்கமைய, இது தொடர்பில்…
பரிட்சார்த்தமாக வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி புகையிரம்!
அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (ஜுலை 09) யாழ்தேவி புகையிரம் பரிட்சார்த்தமாக தனது…
சமூகவலைத்தளங்களில் காணொலிகளை பதிவேற்றுபர்களுக்கு எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை வெளியிடும்போது அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி…
தரமற்ற மருந்து பிரச்சினைகளுக்கு சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளே காரணம்!
இலங்கையில் மருந்துகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என நாடாளுமன்ற…