ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் இன்று (09.05) அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

அரசு மருத்துவமனைகளில் புதிய வசதி!

அரசு மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்டு வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை பிரஜைகளுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண…

‘ஜனாதிபதி போட்டியில் நிற்க தயார்’ – ஜனக ரத்நாயக்க

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வானொலி ஒன்றுக்கு…

பேக்கரி உற்பத்தி விலைகளில் மாற்றமில்லை!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

தேசிய படைவீரர் நினைவு தினம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி…

பிரித்தானியாவில் ஜனாதிபதியை சந்தித்த இலங்கை சாரணர்கள்!

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட…

இளம் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதன் அறிக்கை…

வானிலை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலை படிப்படியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக…

பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08.05) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.…

Exit mobile version