நீர் நிலைகளை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாட்டின் பிரதான ஆறுகளின் நீர் நிலை மற்றும் வெள்ள…

பௌத்தாலோக மத அனுஷ்டான நிகழ்ச்சி

சுமார் மூவாயிரம் பாடசாலை மாணவர்களை சில் அனுஷ்டானத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று (05.05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஷங்ரிலா…

தேர்தலில் போட்டியிடுபவர்கள் பணிக்கு திரும்பும் வர்த்தமானி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் அவர்களது வழமையான பணி இடங்களுக்கு திரும்பும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 08 ஆம்…

டினேஷ் சாப்டரின் மடி கணினி அறிக்கைக்கு உத்தரவு

மறைந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரின் மடி கணினி தொடர்பில் ஆராய்ந்து முழுமையான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்துக்கும் குடும்பத்துக்கும் சமர்பிக்குமாறு கொழும்பு பிரதம…

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று (05.05) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு பங்களாதேஷ் அணி விஜயம்

இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு பங்களாதேஷ் மகளிர் அணி நேற்று(04.05) விஜயம் செய்துள்ளது. கொழும்பு SSC மைதானத்தில் அமைந்துள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்துக்கு…

சீரற்ற காலநிலை – விமான சேவைகளில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான…

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடாத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை

இலங்கை கிரிட்கெட் அணி மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தவரும், பாகிஸ்தானில் தேடப்பட்டு வரும் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவருமான பாலி ஹயாரா…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (05.05)  6 பெண் கைதிகள் உட்பட 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட…

பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு!

கொலன்னாவையை சூழவுள்ள பல பகுதிகளுக்கு மே 8ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை…

Exit mobile version