கடும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் கருதி மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
செய்திகள்
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
தற்போது நிலவும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை,…
தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு – மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 16,016 டெங்கு தொற்றாளர்கள்…
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
அரசியல்வாதிகளுக்கு மக்கள் இப்போது அஞ்சுவதில்லை!
நாட்டின் பிரதான அரசியல்வாதிகளை கண்டு நாட்டு மக்கள் அஞ்சிய காலம் ஒன்று இருந்ததாகவும்அது தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும், ஐக்கிய மக்கள்…
ஆர்ப்பாட்டங்களை நடத்தி தேர்தலை நடத்த முடியாது – நாமல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராக இருப்பதுடன் எவருக்கு எதிராகவும் சேறுபூசும் தேவை தமக்கு இல்லை என…
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!
துருக்கியின் கோக்சன் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7 கிலோமீட்டர்…
லிஸ்டீரியா தொடர்பில் உணவு மாதிரிகள் பரிசோதனை!
லிஸ்டீரியா பக்டீரியாவை அடங்கிய உணவை உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டின் முதல் தவணை பாடசாலை விடுமுறையின் முதல் பகுதியை ஏப்ரல் 5ம் திகதி முதல் 16ம் திகதி வரை…
இன்றும் இடியுடன் கூடிய மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (18.03) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்…