விமான டிக்கெட் விலைகளில் மாற்றம்!

விமான டிக்கெட் விலைகள் சுமார் 20% வரை குறைக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால…

அடுத்த பொலிஸ் மா அதிபராகும் தேசபந்து தென்னகோன்!

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன ஓய்வு பெறுவதை அடுத்து, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்ஆணையகம் விடுக்கும் எச்சரிக்கை!

2001ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கைகளை, எதிர்வரும் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும், அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறிய கட்சிகளின் உரிமையை இரத்துச்செய்யவுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தினால்…

வான்வெளி விபத்துகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!

இலங்கை வான் வெளியில் விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்யவென, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி…

கொழும்பு உட்பட பல நகரங்களில் வளி மாசுபாடு மோசமான நிலையில்!

கொழும்பு உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில் நேற்று (16.03) வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்து, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்…

ரயிலில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதிகளுக்கு பிணை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயிலில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம்…

ஜே. ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது…

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

இன்றும் மழையுடனான வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.03) மாலை அல்லது இரவில் ஒரு சில…

லிஸ்டீரியா குறித்து அச்சம் வேண்டாம்!

சிவனொளிபாதமலை பகுதியில் லிஸ்டீரியா நோய் தொற்று பரவுதல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை…

Exit mobile version