அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த…

இலங்கை எரிபொருள் சந்தையில் மற்றொரு நிறுவனம்

அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26.02) திறந்து…

CID இல் இருந்து வெளியேறிய நாமல்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…

சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில்…

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது

வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன. தனிநபர் பாவனைக்காக விற்பனை செய்யப்படவுள்ள குறித்த…

மகா சிவராத்திரி தினம் இன்று

மகா சிவராத்திரி தினம் இன்றாகும். உலக வாழ் தமிழ் மக்கள் சிவபெருமானை வணங்கும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று. மகா…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25.02) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு…

ஊடக நிறுவனங்களின் விளையாட்டுத் துறைத் தலைவர்கள் ,விளையாட்டு அமைச்சர் இடையே சந்திப்பு!

மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களின் விளையாட்டுத் தலைவர்களுக்கும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இளைஞர் விவகார…

மின் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் – சஜித் கேள்வி

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…