ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார். பதுளை, மடுல்சீமையில் இன்று (09.02)…
செய்திகள்
ஜனாதிபதி 13ஐ வைத்து இருபுறமும் தீ மூடியுள்ளார்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சித்ததன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்புகளிடையிலும் தீ மூடியுள்ளார் என முன்னாள்…
மாஃபியாவை நிறுத்தி கோதுமை மாவின் விலையை குறைத்திடுங்கள்!
கோதுமை மாவின் விலையை மக்களுக்கு ஏற்ற அளவில் குறைத்து, அனாவசியமான மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும்…
பலி எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!
துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், துருக்கியில் 12,391 இறப்புகளும், சிரியாவில் 2,992 இறப்புகளும்…
டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை தேவையில்லை
இராஜங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு, குடியகல்வு விதி முறையினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை…
உள்ளூராட்சி, உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு
உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 ஆம் திகதி சமூகமளிக்குமாறு அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…
பெளசி பதவியேற்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக A.H.M. பெளசி இன்று(09.02) பாராளுமன்றத்தில் பதவியேற்றார். முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு…
7 நாட்களில் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!
பெப்ரவரி முதல் வாரத்தில் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில்…
இன்றும் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக…
போலி பொலிஸார் கைது!
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயிம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான காரொன்றை பரிசோதித்தப்போது காருக்குள்…