இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த…
செய்திகள்
துருக்கியில் பாரிய நிலநடுக்கம்!
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை…
நீரில் மூழ்கி மூவர் பலி!
ஹலவத்த தெதுறு ஓயாவில் நீராட சென்ற இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பிலிருந்து ஹலவத்தையிலுள்ள உறவினர் ஒருவரின்…
ஜனாதிபதியின் உரை
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,அன்பான நாட்டு மக்களே,உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர…
பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
ஹொரணயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!
நேற்றிரவு (03.02) ஹொரண, கோனாபொல கும்புகாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLINTEC) விஞ்ஞானி ஒருவர்…
இலங்கைக்கு சீனா வழங்கும் சலுகை!
2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை இடைநிறுத்தி நிவாரணம் வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக சீன…
முகநூல் நண்பர்களின் விருந்தில் விபரீதம்!
சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 09 யுவதிகள் உட்பட 34 பேரை கைது செய்துள்ளனர். பாணந்துறை…
ஜனாதிபதியின் விசேட உரை இன்று!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04.02) மாலை நாட்டு மக்களுக்காக விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு…
மின்சார சபைக்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டது.
க. போ. த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு…