கோடீஸ்வர வர்த்தகர் சடலமாக மீட்பு!

மர்மமான முறையில் காணாமல் போயிருந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் தலங்கம பெலவத்தையில் உள்ள அவரது சொகுசு மூன்று மாடி குடியிருப்பின்…

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது!

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி…

மதுபான சாலைகளுக்கு பூட்டு!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து  மதுபான சாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…

மின் துண்டிப்பு இல்லை – மின்சார சபை!

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாளைய தினம் (03.02) மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை…

இரண்டாம் உலக போருக்கு ஆதரவு வழங்கியே சுதந்த்திரம் பெற்றுக் கொண்டோம் – ஜனாதிபதி

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் எனவும், இரண்டாம் உலக கிண்ண…

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் இல்லை!

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எதுவித திருத்தத்தையும் மேற்கொள்வதில்லை…

பெட்ரோல் விலை அதிகரித்தது.

92 ரக பெட்ரோலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 400 ரூபாவாக…

தனித்துவமிக்க இலங்கையின் சுற்றுலா தளங்களுக்கு மற்றுமொரு அங்கீகாரம்!

இலங்கை மற்றும் அதன் தனித்துவமான சுற்றுலா தளங்கள் உலகத்தவர் மத்தியில் தொடர்ந்தும் கவனத்தை ஈர்த்து வருகின்றன, மேலும் மீண்டும் ஒருமுறை அந்த…

காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டிற்குள் ஊடுருவியது!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்குக் கடற்கரை வழியாக நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்…

ரணில் சொல்லுறத செய்ய வேண்டும் – தமிழ் கட்சிகள்

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்கள…

Exit mobile version