கண்டியில் ஆரோக்கியமற்ற காற்று!

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் தூசித் துகள்கள் மற்றும் அண்மைய காலநிலை நிலைமைகள் காரணமாக கண்டி மாவட்டத்தில் காற்றின்…

புத்தக பைகளை பரிசோதிக்க பாடசாலை மட்ட குழுக்களை பயன்படுத்துங்கள்!

பாடசாலை புத்தக பைகளை பரிசோதிப்பது அவசியமானால், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறு…

திருத்தப் பணிகளுக்காக புகையிரத பாதை மூடல்!

அநுராதபுரம் – வவுனியா புகையிரத பாதை திருத்த வேலைகளுக்காக எதிர்வரும் ஜனவரி 5ம் திகதி முதல் 5 மாத காலத்திற்கு மூடப்படும்…

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் மாமனார் வீட்டிலும் கொள்ளை!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனின் மனைவியின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் கண்டி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள…

கணித பாட வினாத்தாள் வெளியானதால் சிக்கல் – பரீட்சை இடைநிறுத்தம்.

அநுராதபுர கல்வி வலயத்தில் இரண்டாம் தவணை பாடசாலை பரீட்சையின் 10ம் தர கணித வினாத்தாள் வெளியானதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாக நேற்று…

மேலும் சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது!

பத்து வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (20.12) முதல் தளர்த்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான…

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய வகை விசாக்கள்!

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய வகை விசாக்களை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தில் வரி அடிப்படையில்…

புலிகளை உருவாக்க போதை, ஆயுத கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தில் இலங்கையர்கள் கைது.

போதை, ஆயுத கடத்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் இலங்கை, இந்தியா நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் முயற்சியில்…

துறைமுக, கப்பல், விமான சேவைகள் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு நிதியுதவி

இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றிடமிருந்து…

கொலை செய்யப்ப்ட்ட டினேஷ் சாப்டர் வீட்டிலிருந்து, மயானதுக்கே நேரே சென்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(15.12), கொழும்பில் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் துரித…