கண் முன்னால் ஒப்படைக்கப்பட்டவர்கள் இல்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர்…
செய்திகள்
ஜனாதிபதி ரணில் ஐ.நா பொதுச் செயலாளரை எகிப்தில் சந்திப்பு
எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார்.…
நாவலப்பிட்டி, யாழ் சித்த மருத்துவபீடம் மாணவி வவுனியா விபத்தில் பலி
வவுனியாவில் இன்று (05.11) நடைபெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த பெண் நாவலப்பிட்டியை பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில்…
புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்
புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயர் மட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…
வவுனியாவில், கொழும்பு சொகுசு பேரூந்து விபத்து
யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேரூந்து, வவுனியா, ஏ 09 வீதி, நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குளானதில் பேரூந்து…
இலங்கையில் குரங்கம்மை நோய் இனம் காணப்பட்டது.
இலங்கையில் குரங்கமம்மை நோய் தொற்றுக்குள்ளானவர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து வருகை தந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு இந்த நோய்…
கடன் வழங்குநர்கள்- நிதி அமைச்சு, மத்திய வங்கி பேச்சுவார்த்தை
இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திரைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குஜ்ரன்வால பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அவரது காலில்…
நீண்டகால முறைமை மாற்ற பாராளுமன்ற செயற்பாடுகளில் திருப்தியில்லை – ஜனாதிபதி
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில்…
வடக்கு காணிகள் விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்
வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…