அமெரிக்க தூதுவர் – சஜித் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங்க் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (19.08)…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் CID விசாரணை.

முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று குற்றப் புலனாய்வு பிரிவு ஐந்து மணி நேர விசாரணை மேற்கொண்டுள்ளது. ரோயல்…

2027 வரை மின் வெட்டு தொடருமா?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மின் வெட்டு தொடர்கிறது, எப்போது இதற்கான முடிவு கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் போது, மின்சார…

விலை குறையும் முட்டை

சமீபகாலமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டிருக்கும்போது கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையும் அதிகரித்தது. இப்போது முட்டை ஒன்றின் விலை 60…

திரையரங்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள திரையரங்கிற்கு தனது திரைப்படத்தை பார்வையிட சென்றுள்ளார்.…

கோட்டாபய நாடு திரும்புவதனை தடுக்க முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதனை யாரும் தடுக்க முடியாது. அவர் இந்த நாட்டின் குடியிருமையினை கொண்டவர். அவர் தாய்…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் ஜனாதிபதி விஜயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து…

ஆஸி 25 மில்லியன் டொலர் மேலதிக உதவி

இலங்கையின் அவசர உணவு தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடமொன்று செய்தி…

மீண்டும் வருமா விலை கட்டுப்பாடு

உலக சந்தையில் எரிவாயுவிற்கான விலை, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் விலை, என்பவற்றை கருத்தில் கொண்டு எரிவாயுவிற்கான விலை கட்டுப்பாடு கொண்டுவரப்படும்…

ஆதரவு தருகிறோம். கோட்டாவுக்கு பாதுகாப்பு தாருங்கள் – மொட்டு கட்சி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உதவுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.…