பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விலகல் அறிவிப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்கே இன்று(16.07)…

சீனா 4 பில்லியன் டொலர் வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு நிலையில் சீனா இந்த தொகையினை வழங்குமென…

இலங்கை மக்களோடு இந்தியா நிற்குமென தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை எப்போதும் வழங்க இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கும்…

மஹிந்த, பசிலுக்கு தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் வழங்கியிருந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இன்று…

சூடுபிடுக்கும் இலங்கை அரசியல்.

ஜனாதிபதி தெரிவில் எதிபார்க்கப்பட்ட மும்முனை போட்டி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளார். இன்று பெரும்பான்மை கட்சியான…

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஆதரவு அறிவிப்பு

பாராளுமன்ற பெரும்பான்மையினை கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சி பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுன…

பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணிலின் முக்கிய அறிவிப்புகள்.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு விருப்பமான ஜனாதிபதியினை தெரிவு செய்ய முழுமையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமென பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஜனாதிபதி தெரிவு. கட்சி தலைவர்கள் கூட்ட முடிவு.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. நாளை பாராளுமன்றம் கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம்…

பிரச்சினைகளை தீர்வு ஏற்பட்டாலே IMF பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் உன்னிப்பாக சர்வதேச நாணய நிதியம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளின்…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகல் அறிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜுலை மாதம் 14…