சிங்கப்பூர் பயணமாக ஜனாதிபதி கோட்டபாய தயார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணிப்பதற்கு தயாராகிவிட்டதாக ரொய்ட்டேர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. மாலைதீவு அரசாங்க தகல்வகளை மேற்கோள் காட்டி…

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவு

பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளதாகவும், ஆளும் பொதுஜன பெரமுன சார்பாக…

மாலைதீவில் பதட்ட நிலை

மாலைதீவுக்கு ஜனாதிபதி சென்றுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன. உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று மாலைதீவிலிருந்து அவர்…

பாதுக்காப்பு படைகளது அறிக்கை

முப்படைகளது தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஷவேந்திர சில்வா இணைந்து மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள்…

மிஸ்டர் ரணில்; ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுங்கள் – மனோ

பிரதமர் பதவியிலிருந்து உடனடியாக விலகிவிட்டு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிக்கு போட்டியிடுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ…

அழிவுகளை தடுக்கவே அவசரகால சட்டம் – ரணில்

போராட்டங்களில் ஈடுபடும் வேறு பின்னணிகளை கொண்ட சில குழுக்கள் தமக்கு வேண்டியவர்களை ஜனாதிபதியாக்குவதற்காகவே இந்த போராட்டங்களை நடத்துவதாக பிரதமரும், பதில் ஜனாதிபதியுமான…

பிரதமர் அலுவலகம் மக்களினால் கைப்பற்றப்பட்டது.

பிரதமரின் அலுவலகம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களினால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலை முதல் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், பிரதமர் அலுவலத்துக்குள் நுழைந்துள்ளார்கள். பொலிஸ், விசேட…

இன்றைய நாளுக்குள் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம்

இன்றைய நாளுக்குள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் தனக்கு அனுப்பி வைக்கப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.…

அலரி மாளிகை முன்னதாக போராட்டம்.

பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரிமாளிகை முன்னதாக மிக பெரியளவிலான மக்கள் கூட்டம் சேர்ந்துள்ளது. பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

பதில் ஜனாதிபதியானர் பிரதமர் ரணில்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை சட்ட யாப்பு 37.1 பிரகாரம் நியமிக்கப்பட்டுளளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…