இலங்கைக்கான ப்ளய் டுபாய் விமான சேவை இரத்து

டுபாய் நாட்டின் விமான சேவையான ப்ளய் டுபாய் விமான சேவை இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தியுளளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான…

ஜனாதிபதி நாட்டில்தான். சபாநாயகர் மறுபக்கமாக திரும்பினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்லவில்லை எனவும், தான் அதனை பிழையாக சொல்லிவிட்டதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார். பிபிசி…

ஜனாதிபதி பதவிக்கு சஜித்; ஐக்கிய மக்கள் கூட்டணியினால் தெரிவு

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக…

வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபத்தி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 09 ஆம் திககி போராட்டத்தின் போது…

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தகவல்கள் சபாநாயகருக்கு மட்டுமே!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ தகவல்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு மட்டுமே அறிவிக்கப்படுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகம்…

புதிய அரசு தயாரானதும் அமைச்சரவை பதவி விலகும்

புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதும் தற்போதைய அமைச்சரவை பொறுப்புகளை புதிய அரசாங்கத்துக்கு வழங்கும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்…

புதிய அரசை அமைக்க தயார் – சஜித் அறிவிப்பு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட மொட்டு அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிந்துவிட்டதாகவும், அவர்கள் இந்த அழகான தீவை அழித்தனர் எனவும், இவ்வாறு…

பங்குசந்தை திடீர் முன்னேற்றம்

இன்றைய(11.07) தினம் பங்கு சந்தை திடீர் ஏற்றத்தை காட்டியுள்ளது. 4.20 சதவீத ஏற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அனைத்து பங்கு…

பிரதமர் பதவி விலக தேவையில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன…

கூட்டமைப்புக்கு, ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு.

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஆலோசனை பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன்…