வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் எனபிரதி சபாநாயகர் ரிஸ்வி…

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07.02)…

ஊடகவியலாளர் லசந்த படுகொலை – நீதியை உறுதி செய்வதாக அரசாங்கம் அறிவிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம்அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்…

‘GOVPAY’ திட்டம் இன்று முதல் அறிமுகம்

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையிலான 03 புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு…

இன்றைய வாநிலை..!

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும்…

அதிகளவான இழப்பீட்டு தொகையை பெற்ற எம்.பிக்கள்

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள்அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை…

லசந்த படுகொலை – சட்ட மாஅதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு தொடர்பில் கடமை தவறிய சட்ட மாஅதிபருக்கு எதிராககுற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க பிரதமர் கலாநிதி…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகள்…

இன்றைய நாணயமாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…