ஜூலை 5/6 தாக்குதல் செய்தி தொடர்பில் பயப்பட தேவையில்லை

கறுப்பு ஜூலையை முன்னிட்டு 5 ஆம் திகதி அல்லது 6 ஆம் திகதி தீவிர வாத தாக்குதல் நடாத்தப்படலாம் என சமூக…

பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த வாரம் எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக மூன்று நாட்களக்குக்கு பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்படுகிறன. இன்றைய நாளில்…

அரசை வீட்டுக்கனுப்ப மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக சஜித் அறிவிப்பு

இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக…

ஜூலை மாத எரிபொருள் வரவு விபரம்

இந்த மாதம் எரிபொருள் கப்பல்கள் 10 இலங்கைக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடு பூராகவுமுள்ள சகல பாடசாலைகளும் நாளை முதல் வெளிக்கிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சகல…

இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு

இலங்கையில் சுயாதீனமாக செயற்படும் மத்திய வங்கி, இறுக்கமான ஊழல்கள் அற்ற அளவுகோல்கள், மற்றும் சட்ட நிறுவுதல்கள் போன்ற விடயங்கள் சீர்செய்யபப்ட்டு சரியான…

சுற்றுலா பயணிக்கு பெற்றோல் மறுத்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

கடந்த வெள்ளிக்கிழமை காலி எரிபொருள் நிலையத்தில் சுற்றுலா பயணி ஒருவருக்கு பெற்றோல் தர முடியாதென பொலிஸ் அதிகாரி மறுத்ததோடு ஆங்கிலத்தில் பல…

உயிரை காவு கொண்ட படகு பயணம்

இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக்…

ஜப்பான் இலங்கைக்கு உதவி

ஜப்பான் இலங்கைக்கு 30 லட்சம் டொலர்களை அவசர தேவைக்கான உதவியாக இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது. யுனிசெப் மற்றும் உலக உணவு…

வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவு

இந்த மாதம் முதல் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவாக 7500 ரூபா வழங்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ரமேஷ் பத்திரன…