இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்திலிருத்து மக்கள் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் உயிரை பணயம் வைத்து தமிழகத்திற்கு செல்கின்றனர்.…
செய்திகள்
இலங்கை மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய உதவி.
அமெரிக்கா இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்திற் கொண்டு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டுக்குட்பட்ட…
காணி, நிதி அதிகாரமற்ற சட்டங்களால் தமிழருக்கு நன்மையில்லை.
21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற…
முல்லைத்தீவு குருந்தூர் விகாரை வழக்கு – பொலிசாரிடம் விளக்கம்
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை…
ஊரடங்கில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்படலாம்.
நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்க ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு. அரச அலுவலங்கள், , பாடசாலைகள் இணையவழி சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டில்…
எரிபொருள் விநியோகம் சந்தேகமான நிலையில்?
24 ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் ஒழுங்குபடுத்தப்படாதென ஐக்கிய மக்கள் சக்தி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
பாடசாலைகளுக்கு விடுமுறை
நாளை (17.06) சகல, அரசாங்க மற்றும் தனியார் பாடலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந் இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார். ஏற்கனவே…
ஒருதலை பட்ச புதிய தேர்தல் முறைக்கு எதிர்ப்பு – மனோ MP
தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான பொது சேவைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்…
நீர்கொழும்பு தேவாலயத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான பொதி
நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு அருகிலுள்ள வீதியில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. வெடி பொருட்கள் அந்த பொதியில் இருக்கலாமென்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.…
திருகோணமலை சென்ற நியூசிலாந்து தூதுவர், ஆளுநரை சந்தித்தார்.
நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அபில்டன் (Micheal Appleton) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று திருகோணமலையில்…