ரணிலுக்கு சுயாதீன குழு ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு தாம் ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கிய குழு அறிவித்துள்ளது. அந்த…

எரிபொருள் விநியோகம் சீராகும் வரை வரிசை வேண்டாம்

எரிபொருள் விநியோகம் சீராக ஆரம்பித்துள்ளமையினால் இன்று(16.05) முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு மக்கள் வரிசையில் நிற்க வேண்டாமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன…

அவுஸ்திரேலியா போராட்டத்தில் “இனப்படுகொலை” குழப்பம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தில் “தமிழ் இனப்படுகொலை நாள் பேரணி” தொடர்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை வாங்கிய…

இலங்கையை பின்பற்றி பிரித்தானிய விமான நிலையத்திலும் வரிசை.

பிரித்தானியா, ஹீத்துரூ விமானநிலையத்தில் உரிய முகாமைத்துவமற்ற காரணத்தினால் விமான நிலையத்தில் இங்கிலாந்துக்கு சென்ற பயணிகள் பல மணி நேரமாக வரிசையில் காத்திருக்க…

இலங்கையில் தாக்குதல் செய்தி தொடர்பில் மேலதிக தகவல்.

இலங்கையில் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மே 18 தாக்குதல் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகம் த ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய…

முன்னாள் புலி உறுப்பினர்கள் தாக்குதலுக்கு தயாராகின்றனர் – மறுத்தது இலங்கை

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகம் த ஹிந்து இந்தியாவின் புலனாய்வு…

பிரதமர் – சஜித் கடிதங்களை பகிர்ந்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று “கட்சி அரசியலை தள்ளி வைத்து விட்டு, நாட்டை மீட்டெடுக்க அரசோடு இணையுமாறு” எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம்…

பாய்ந்தவர்கள் மீண்டும் திரும்பினர்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் மூலமாக பாரளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களைத்தான்…

ரணிலின் காலை இழுத்து விழுத்த மாட்டோம் – த.மு.க

ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம், அதேவேளை அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,…

புதிய அமைச்சர் நால்வர் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14.05) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும்…