ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள், அவர்களின் நம்பிக்கையின்படி ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினத்தில் இறைவனிடம்…

புதிய பிரதமர் யார்?

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்க்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கும் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடைக்கால…

எரிபொருள் விநியோகம் சீராகும்

எரிபொருள் காவு வண்டி உரிமையாளர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பு இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம்…

காலிமுக திடல் போராட்டத்தை கலைக்க முயற்சி?

காலிமுகத்திடலில் கடந்த 23 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பொலிஸார் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலிமுக திடலில்…

ஹரின் – பொன்சேகா வாக்குவாதம்

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில்…

மீண்டும் எரிபொருள் விநியோகம் சிக்கல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகங்களுக்கு பாவிக்கும் தனியார் எரிபொருள் காவி வண்டிகளது சங்கம் நேற்று முதல் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பின் விளைவுகள்…

ஜனாதிபதியின் முடிவுக்கு தனது ஆதரவு – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கு தான் ஆதரவு வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.20 ஆம்…

மே தின வாழ்த்துச் செய்தி – அமைச்சர் டக்ளஸ்!

சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும்,…சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழவும்,…தமிழர் தேசம்…

தமிழர் விடுதலை கூட்டணி – புதிய நிர்வாகம்

தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய நிர்வாகம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இடைக்கால நிர்வாகம் தெரிவு…

பா.ஜ.க தமிழக தலைவர் இலங்கை வந்துள்ளார்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இலங்கை வந்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கொழும்பை அவர் வந்தடைந்துள்ளார். கொழும்பில் நடைபெறும்…

Exit mobile version