பிரதி சபாநாயகர் மக்களை ஏமாற்றியுள்ளார்

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏமாற்றி, பணத்தினையும், நேரத்தினையும் வீணடித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.…

மீண்டும் எரிபொருள் விலையேற்றம்

எரிபொருள் விலையேற்ற சூத்திரம் வரும் வாரம் அமைச்சரவையின் அனுமதிக்கு வழங்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இலங்கை…

பிரதி சபாநாயகர் போட்டியில் சுதந்திர – மொட்டு கூட்டணி வெற்றி

பிரதி சபாநாயகர் தெரிவிக்க இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

பாஸ்போர்ட் எடுப்பதில் இன்றும் சிக்கல்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் இன்றும் கோளாறுகள் ஏற்பட்டுள்ளமையினால் கடவுச்சீட்டுக்கு இன்று வினைப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிக்கல்…

தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கு 2 வருடங்களாகலாம்

பாராளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் தற்போதய பொருளாதர நிலவரம், மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில்…

மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்

இலங்கையின் மூத்த பெண் அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் இன்று(03.05) யாழ்ப்பணத்தில் காலமானார். உடல் நலகுறைவு காரணமாக யாழ்ப்பாணத்திற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த…

அரசியல் நோக்கங்களுக்கான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பில்லை – தொழிற்சங்க பிரதிநிதிகள்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளனர். அத்தோடு…

ஜனாதிபதி, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகிய இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிடம் எதிர்க்கட்சி…

அரச வங்கிகளின் மீதான தலையீட்டிற்கு எச்சரிக்கை

அரச வங்கிகள் தொடர்பில் நிதியமைச்சர் அலி சபிரி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அறிக்கையை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) வன்மையாக…

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் தனக்கு…

Exit mobile version