போராட்டத்தில் குதித்த மஹிந்த தேசப்பிரிய

ரம்புக்கணை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொள்ளப்பட்ட நபருக்கு நீதி கோரி முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில்…

ராஜபக்சர்களுடன் உலகை ஆளும் பேரரசர் பதவியானாலும் வேண்டாம் -சஜித்

நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும், நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி…

3 வருடங்களில் மக்களுக்கு சுத்தமான நீர், சுகாதரம் – ஜனாதிபதி

எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு…

பிரதமர் வைத்தியசாலையில் – போலி செய்தி

தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. பிரதமர் வைத்தியசாலையில்…

சிறுபாண்மையினங்களுக்கு பாதிப்பெனில் உயிரை கொடுத்து போராடுவோம் – மனோ

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற…

நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கம்

அண்மையில் சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுள்ள நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர் பீடம் முடிவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா…

நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போக காரணம்

அராசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பிற்போடப்பட தானே காரணமென முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாரளுமன்றத்தில்…

13 ஆம் திருத்தச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – டக்ளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம்…

லிட்ரோ எரிவாயு விலையேற்றம் சிக்கலில்!

12.5 Kg லிட்ரோ சமையல் எரிவாயு 5175 ரூபாவாக விலையேற்றப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. நேற்று இரவு முதல் விலையேற்றம் நடைமுறைக்கு…

ரம்புக்கணை துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கவில்லை

ரம்புக்கணையில் போராட்ட காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு அனுமதி வழங்கவில்லையென பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ண…