ரம்புக்கணை சம்பவம் – பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

ரம்புக்கணையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

சிங்கள மக்களுக்கெதிராக துப்பாக்கிகள் திரும்புமென பிரபாகரன் கூறியிருந்தார் – ஸ்ரீதரன் MP

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள மக்களை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவர்களது கலாச்சரத்தையும், பண்பாட்டையும் மதித்தவர் என கூறியுள்ளார் என…

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இடம்மாற்றம்

சுயாதீன விசாரணைகளுக்கு இடம் கொடுக்கும் முகமாகவும், நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறில்லாமல் இருக்கவும் இந்த இடம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு…

பிரதமரின் தலைமையிலான அரசுக்கு ஆதரவு

பிரதமரின் தலைமையிலான அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக…

மீண்டும் நடைமுறைக்கு வந்த முககவசம்

முககவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக சேருவதனால், முக கவசம் அணிவது அவசியமில்லை என்ற…

எரிவாயு வழங்கல் இடைநிறுத்தம்

லிட்ரோ எரிவாயு விநியோகம் இம்மாதம் 25 ஆம் திகதி வரை நடைபெறாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கையிருப்பு இல்லாதமையினால் இந்த…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒழிப்பு சட்டம் சபாநாயகரிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21.04) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித்…

அண்ணன் – தம்பி பதவி போட்டி ஆரம்பம்?

ஆளும் கட்சிக்குள் பதவி போட்டி ஆரம்பித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19…

50 கோடி டொலரை இந்தியா வழங்குகிறது

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா அரசாங்கம் மேலும் 50 கோடி டொலரை இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் எரிபொருள் தட்டுப்பாடு…

ரம்புக்கனை சம்பவம் – முச்சக்கரவண்டிக்கு தீயிட்டது பொலிஸ்

ரம்புக்கணையில் நேற்றைய தினம் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் முச்சக்கர வண்டிக்கு காவற்துறையினர் தீயிட்டது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் நாமல்…