அரச ஆதரவிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவினை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான ஆதரவிலிருந்து விலகியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள்,…

தமிழ் முற்போக்கு கூட்டணி – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இலங்கைக்கு…

சபாநாயகர் – எதிர்க்கட்சி தலைவர் மோதல்

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது.…

மக்களை அடக்கும் படலம் ஆரம்பம் – ஐக்கிய மக்கள் சக்தி

ராஜபக்சர்கள் வழமை போல மக்களை அடக்கி ஒடுக்கும் படலத்தை ஆரம்பித்துள்ளனர்.அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் போது சுட்டுக் கொல்லும் நிகழ்வை ரம்புக்கனையில்…

கடலுணவு மூலம் பொருளாதாரம் மேம்படும்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை காணும் வகையில் கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் தொடரும் என மீண்டும் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுள்ள…

ரம்புக்கணையில் குறைந்தபட்ச நடவடிக்கையே – பொலிஸ் மா அதிபர்

ரம்புக்கணையில் இன்று போராட்டகாரர்கள் மீது பாவிக்கப்பட்டது குறைந்த பட்ச பலமே என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 30,000…

இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவனின் கட்சி பதவிகள் பிடுங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றதுக்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனின் கட்சி பதவிகளை ஸ்ரீலங்கா…

ரம்புக்கணை பொலிஸாரின் காட்டுமிராண்டி தன தாக்குதல் – வீடியோ

ரம்புக்கணை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மிக மோசமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. துப்பாக்கி பிரயோகத்தின்…

ரம்புக்கணையில் ஊரடங்கு – துப்பாக்கி சூட்டு வீடியோ

ரம்புக்கணை பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்…

பிள்ளையானுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திகாந்தனுக்கு இன்று(19.07) இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிராம வீதிகள்…