வவுனியா மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி…
ஏனைய மாகாணம்
போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது!
5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 65 உடன் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான சந்தேக…
பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பேருந்தில் பயணித்த கணவன் மனைவி இருவரும் மிதிபலகையில் இருந்து தவறி…
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
தெதுரு ஓயாவை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24…
இருவேறு வாகன விபத்துகளில் இருவர் பலி!
களுத்துறை தெற்கில் நேற்று (18.11) இரவு பாதசாரி கடவையைக் கடக்கும்போது கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து கொழும்பு நோக்கி…
தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி சூடு!
மினுவாங்கொடை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் மீது காவலாளி ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்…
15 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான 5,70,000 போதை மாத்திரைகளை கல்பிட்டி இரணைதீவுக்கு…
பஸ், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – 17 பேர் காயம்!
மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக…
காதலிக்க மறுத்ததால் கத்திக்குத்து – பெண் படுகாயம்!
தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் பஸ்சில்…
நீரில் மூழ்கியது வெயாங்கொட எரிபொருள் நிரப்பு நிலையம்!
வெயாங்கொட நகரில் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (06.11) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக…